உழவுக்கு உயிரூட்டுவோம்!!
இந்தப்பகுதி விவசாயத்தின் மீதும் இயற்கை அன்னையின் மீதும் ஆழ்ந்த பற்றின்பால் துவங்குகிறேன் ..
உலகப் பொதுமறையாம் திருக்குறள் உழவைப் பற்றி கூறியது.
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என் பார்க்கும் நிலை. குறள் -1036
உழவருடைய கை தொழில் செய்யாமல் மடங்கி இருக்குமானால் விரும்புகின்ற எந்த பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை -மு.வ உரை
No comments:
Post a Comment