Tuesday, 4 August 2015


உழவுக்கு உயிரூட்டுவோம்!!


இந்தப்பகுதி  விவசாயத்தின் மீதும்  இயற்கை அன்னையின் மீதும்  ஆழ்ந்த  பற்றின்பால் துவங்குகிறேன் ..

 இயற்கை விவசாயம் பற்றிய செய்திகள் இயற்கை விவசாயம்  செய்யும் முறைகள் மாடித்தோட்டம் அமைப்பதற்கான வழிமுறைகள் பற்றி அனைவரும் அறியவே இந்த வலைத்தளம் ..


 உலகப் பொதுமறையாம் திருக்குறள் உழவைப் பற்றி கூறியது.
  
உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் 
விட்டேம் என்  பார்க்கும் நிலை. குறள் -1036

உழவருடைய கை தொழில் செய்யாமல் மடங்கி இருக்குமானால் விரும்புகின்ற எந்த பற்றையும் விட்டுவிட்டோம் என்று கூறும் துறவிகளுக்கும் வாழ்வு இல்லை -மு.வ உரை



No comments:

Post a Comment